நிதி அம்சங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!

0
66

நேற்றுடன் மே மாதம் முடிந்து இன்றைய தினம் ஜூன் மாதம் தொடங்கியிருக்கின்ற சூழ்நிலையில், இன்று ஆரம்பிக்கவிருக்கும் முக்கிய நிதி மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்திருக்கவேண்டும்.

அதிகரித்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் முதல் தங்கம் ஹால்மார்க் வரையில் ஜூன் மாதம் சில மிக முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது. ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய நிதி மாற்றங்கள் பற்றி இங்கே நாம் காணலாம்.

SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்

பாரத ஸ்டேட் வங்கி அதன் எக்ஸ்டர்னல் டென்த் மார்க் லேண்டிங் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.05 சதவீதமாக அதிகரித்ருக்கிறது.RLLR 6.65% மற்றும் CRP என இருக்கும் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும்.

பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பது, எக்ஸ்டர்னல் பென்ச் மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் எக்ஸ்டர்னல் பென்ச்மார்க், ரேட் EBR கிரடிட் ரிஸ்க் பிரிமியம் அதன் குறு செலவு அடிப்படையிலான கடன் விகிதங்களில் மற்றொரு 10 அடிப்படை புள்ளி உயர்வை அறிவித்திருக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கியின் சேவிங் அக்கவுண்ட் கட்டணம்

தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் செமி அர்பன் கிராமப்புறங்களில் ஈசி சேவிங்ஸ் மற்றும் சேலரி ப்ரோக்ராம்ங்களுக்கான சராசரி மாத இருப்பு தேவையை 15000த்திலிருந்து 25,000 அல்லது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறது.

அதில் ஒன்று லிபர்டி சேவிங்ஸ் அக்கவுண்ட்காண தேவையும் 15000த்திலிருந்து 25,000மாக அதிகரிக்கப்பட்டுள்ளது இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கோல்டு ஹால் மார்க்கிங்

தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களில் கட்டாயமான ஹால்மார்க் நடைமுறை முதல்கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் கடந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைமுறை கடத்தப்பட்ட நிலையில், இதன் இரண்டாம் கட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போதுள்ள 256 மாவட்டங்கள் மற்றும் 32 புதிய மாவட்டங்களில் தங்க நகைகள் மற்றும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த 288 மாவட்டங்களில் 14, 18, 20, 22, 23 மற்றும் 24 காரட் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பழங்கால பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

அதோடு அவை நிச்சயமாக ஹால்மார்க் அடையாளத்துடன் விற்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் கட்டணங்கள்

தனிநபர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய நிதி மாற்றம் ஆதார் என்பீல்டு சிஸ்டமிற்கான இன்ஸ்யூர் சார்ஜஸ் செய்யப்பட்டிருப்பதாக இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தெரிவித்துள்ளது.

இந்த கட்டணங்கள் இந்த மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மாதத்திற்கு முதல் 3 ட்ரான்ஸ்ஷெக்சன்ஸ் கேஷ் வித் ட்ராவல் கேஷ் டெபாசிட் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் உட்பட இலவசமாக இருக்கும்.

இதனையடுத்து ஒவ்வொரு கேஷ் வித் டிராவல் அல்லது கேஷ் டெபாசிட்டுக்கும் 20 ரூபாய் ஜிஎஸ்டியும், மினி ஸ்டேட்மென்ட் பரிவர்த்தனைக்கு 5ரூபாய் ஜிஎஸ்டியும், வசூலிக்கப்படும் என்கிறார்கள்.

தேர்ட் பார்டி மோட்டார் இன்சூரன்ஸ் பிரிமியங்களின் உயர்வு

புதிய கட்டணங்களின் கீழ் 1000 சிசி முதல் 1500cc வரையிலான எஞ்சின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கான தேர்ட் பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ் 2019- 20ல் ரூபாய் 3221லிருந்து 3,௪௧௬ என அதிகரிக்கப்பட்டுள்ளது.

1500 சிசி க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்கள் பிரீமியமாக 7,890 இல் இருந்து 7897 என அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவே 150சிசிக்குமேல் ஆனாலும் 350சிசிக்கு மிகாமல் இருக்கின்ற இருசக்கர வாகனங்களுக்கு காப்பீட்டு பிரிமியம் 1366 ஆகவும் 350 சிசிக்கு மேலே இருக்கின்ற இருசக்கர வாகனங்களுக்கு பிரீமியம் தாய் 2,804 ஆக இருக்கும் என்கிறார்கள்.

1000 சிசிக்கு மிகாமலிருக்கும் புதிய 4 சக்கர வாகனத்திற்கு 3 வருடத்திற்கான சிங்கிள் பிரீமியம் 6,521 எனவும், 1000 சிசிக்கு மேல் 1,500 சிசி வரையிலான காருக்கு 10,640 எனவும், நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின் கே 1,500 சிசிக்கு மேல் இருக்கின்ற புதிய வாகனங்கள் 3 வருடங்களுக்கு 24,596 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். 350 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனத்தை 5 வருடத்திற்கு 15,117 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.