நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
Connect with us

Breaking News

நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்!

Published

on

I will marry Nithyananda! Stunning Priya Anand!

நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்!

சில வருடங்களுக்கு முன்பு மனித வடிவில் இருக்கும் சாமியார்களை தான் நிஜ கடவுளாக மக்கள் பூஜித்தனர். படிப்படியாக அவர்கள் மேலிருந்த நம்பிக்கை அனைத்தும் குறைந்து பல பகிர் உண்மைகள் வெளிவந்தது. அந்த வரிசை பட்டியலில் நித்தியானந்தாவும் ஒன்று. முதலில் இவரை கடவுளின் மறு உருவமாகவே மக்கள் அனைவரும் போற்றினர். நாளடைவில் இவர் நடிகை ரஞ்சிதாவுடன் தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்ததை மறைமுகமாக கேமரா வைத்து எடுத்த பதிவு தமிழ்நாட்டையே உலுக்கியது. பிறகு பல வழக்குகளில் சிக்கி வெளியே வந்தார்.அவ்வாறு வெளியே வந்து கைலாஷ் என்ற ஓர் தீவை உருவாக்கி தனது பக்தர்களுடன் இருந்து வருகிறார்.

Advertisement

தற்பொழுதும் இவருடன் அந்த கைலாஷ் என்ற தீவில் பல பக்த கோடிகள் இவரை நம்பி உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இவரை உடலில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதாகவும் இவர் கோமா நிலைக்கு சென்று இறந்து விட்டதாகவும் பல தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக தனக்கு எதுவும் ஆகவில்லை நான் நன்றாக உள்ளேன் என நித்தியானந்தா பதில் கூறினார். இவர் நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததையே மக்கள் பெரிதும் ஏற்காத போது இவருக்கு போட்டியாக தற்பொழுது பிரியா ஆனந்த் களத்தில் இறங்கியுள்ளார்.

சமூக வலைத்தள பக்கத்தில் நித்தியானந்தா குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். பிரியா ஆனந்துக்கு நித்தியானந்தா என்றாலே மிகவும் பிடிக்குமாம். அவர் மேல் கிரஷ் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு நித்தியானந்தாவை திருமணம் செய்து கொண்டார் தனது பெயரை மாற்றக்கூட தேவை இல்லை பிரியா ஆனந்த் நித்திய ஆனந்த் என்று ஈசியாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை சுற்றி ஏதோ ஒரு சக்தி உள்ளது அதனால் தான் அவரை சுற்றி இத்தனை பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரியா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Exit mobile version