Monthly Archives: November 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை
தூத்துக்குடியில் பொது மக்களின் உடல்நலத்திற்கு கேடாக நடந்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிய உத்தரவு தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்...
கஜா புயல் பாதிப்பால் வனத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
கஜா புயல் பாதிப்பால் வனத்துறை பணிகளுக்கான போட்டித்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
அரசு வேலைக்காக தயார் செய்து கொண்டிருக்கும் தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் வனத்துறை சார்பாக வரும் 25-ஆம்...
இந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்
இந்தியாவிடம் இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்
பாகிஸ்தானுக்கு எதிரான இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியாவிடம் ரூ.447 கோடி இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என விராட் கோலி பேட்டி
இதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் செய்த தவறுகளை போல மறுபடியும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த போட்டியில்...
சமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்
சமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்
தனி நபர்களின் தகவல் திருட்டை தடுக்கவும், அவர்களின் விவரங்களைப் பாதுகாக்கவும் சமூக வலைதள நிறுவனங்கள்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக...
மத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது
மத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது
பல நாட்களாக மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை, இன்று நடந்த ரிசர்வ் வங்கி வாரியக்...
அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவரும் விடுதலை
அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவரும் விடுதலை
தமிழக ஆளும் கட்சியான அதிமுகவினர் சம்பந்தபட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகள் மூவரையும்...
பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு
பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு
நவம்பர் 18 சாலை விபத்துகளில் கொலை செய்யப்படுவோர் நினைவு நாளை முன்னிட்டு பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு...
வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க கோரி தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க கோரி தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவித்து,மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியும் தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.இது...